சனி, 10 ஜனவரி, 2009

விசுவாசிகளின் ஜீஷாட்

தலைப்பே அசத்துகிறதா?

தொடர்ந்து வாசியுங்கள்.

ஜீஷாட் என்றால் என்ன? அதாங்க ஜிகாத். கிறிஸ்தவ ஜிகாத தலைப்பே புதுமையாக இருக்கிறதல்லவா? உள்ளேயும் புதுமை உண்டு

இஸ்லாமிற்காக போர் புரிந்து புனித மரணம் ஏய்துவதுதானே ஜீஷாட். அப்படி இருக்கும்போது விசுவாசிகள் எப்படி ஜீஷாட் புரிய முடியும்?

தொடர்ந்து வாசியுங்கள்.

சில தினங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் இஸ்லாமியர்கள் மேற்கொண்ட அமைதி ஆர்ப்பாட்டப் படங்களைப் பார்த்தேன்.

தாங்கள் வன்முறையை ஆதரிக்கவில்லை என்று வருந்திகிறவர்கள் முகமூடி அணிந்து கொண்டு செப்டம்பர் 11 சம்பவத்தைப் போற்றிப் பதாகை ஏந்தியிருக்கிறார்கள்.

அவர்களைப் போல் உயிர் துறக்கத் துணிவில்லை விசுவாசிகளுக்கு. வெட்கமாகத்தான் இருக்கிறது.

அவர்களைப் போல் தாக்குதல் வியூகம் அமைக்க முடியவில்லை விசுவாசிகளுக்கு. வெட்கம், வெட்கம்.

பகைவர்கள் விசுவாசிகளைப் பார்த்து எள்ளி நகையாடுகிறார்கள். விசுவாசிகள் வெட்கித் தலை குனிகிறார்கள்.

எனவேதான் நான் எப்போது (வெகுளி) விசுவாசிகளுக்குச் சொல்லும் வார்த்தை. வஞ்சகம், ஏமாற்று, தந்திரம், சாமர்த்தியம் போன்ற கலைகளைக் கற்றுக் கொள்ளுங்கள். சுயநலத்திற்காக அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று நான் சொல்லவில்லை.

தீவிரவாதிகளின் செயல்களை முறியடிப்பதற்கு இந்தச் சாமர்த்தியம் எல்லாம் தேவைப்படுகிறது.

அடுத்தவர் வாழ்வை நாம் கெடுக்க வேண்டாம். ஆனால், நமது வாழ்வை அழிக்க நினைக்கும் தீவிரவாதிகளை விசுவாசிகள் சாமர்த்தியமாகதான் சமாளிக்க வேண்டும்.

தீவிரவாதத்தை ஒடுக்க இரண்டு விசுவாசிகளின் நாடுகள் தர்ம யுத்தம் மேற்கொண்டன. அதில் கனிசமான வெற்றியும் அடைந்தன. ஆனாலும், தீவிரவாதிகளின் கொட்டம் அடங்கவில்லை. மாறாக, தாங்கள் வெற்றியடைந்து விட்டதாக சந்தோஷப்படுகிறார்கள்.

ஒரு வல்லரசு நாட்டுக்குள்ளேயே நுழைந்து, விசுவாசிகளைக் கூட்டங் கூட்டமாகக் கொல்ல முடியும் என்றால், மூன்றாம் உலக நாடுகள் எம்மாத்திரம்?

எனவே, விசுவாசிகளும் ஜீஷாட் மேற்கொள்ள வேண்டும். விசுவாசிகளை அழிக்க நினைக்கும் தீவிரவாதிகளைத் தீர்த்துக் கட்ட ஜீஷாட் தேவை.

விசுவாசிகளின் ஜீஷாட்டில் வன்முறை இருக்கக் கூடாது. ஆனாலும் நம்மைப் பயன்படுத்தி தேவன் வன்முறையைப் பிரயோகித்தால், அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நம்முடைய தெய்வம் வல்லமையுடைய மகத்துவமான தெய்வம். அவருடைய ஆற்றலை நாம் புரிந்து கொள்ளவில்லை. விசுவாசிக்கவில்லை என்று சொன்னால் மிகப் பொருந்தும்.

கடுகளவு விசுவாசம் இருந்தாலும்கூட ஒரு மலையைப் பெயர்க்கும் வல்லமையை நமக்கு வாக்களித்துள்ள தேவன் நம்மைக் கைவிடுவாரா?

உங்கள் சொந்த வாழ்க்கையைப் பரிசோதித்துப் பாருங்கள். நீங்கள் உண்மையில் அவரை விசுவாசித்து வாழ்ந்து வந்திருந்தால், நிச்சயமாக தமது வல்லமையை அவர் உங்களிடத்தில் வெளிப்படுத்தி இருப்பார்.

ஆனாலும் அதனை நீங்கள் உணராமலிருப்பதால், கர்த்தர் மிகவும் கவலைப் படுகிறார்.

தீவிரவாதிகளைப் போல் நம்மால் விமானத்தை ஒரு கோபுரத்திற்குள் செலுத்தும் திராணி இல்லாமல் இருக்கலாம்.
6வது நூற்றாண்டு தொடங்கி, 21வது நூற்றாண்டு வரை தீவிரவாதிகள் தங்கள் உயிரைத் துச்சமாக மதித்து விசுவாசிகளையும் மற்றவர்களையும் கொன்று குவிக்கிறார்கள்.

ஏன் இத்தனை நூற்றாண்டுகளாக நாம் அவர்களின் செயல்களை முறியடிக்க முன்வராமல் இருக்கிறோம்?

நமது வருங்காலத் தலைமுறையினர் அஞ்சாமல் வாழ நாம் ஏதாவது ஜீஷாட் செய்யக்கூடாதா?

சிந்திப்போம், சிந்திப்போம், சிந்திப்போம்.

வன்முறை இருக்கக் கூடாது. இரத்தம் சிந்துதல் இருக்கக் கூடாது. ஆனால் தீவிரவாத ஜீஷாட்டை பரிசுத்த ஜீஷாட்டால் முறியடிக்க வேண்டும். எப்படி?

தந்திரம், சாமர்த்தியம், மதிநுட்பம்......

இந்த நிமிடம் உலகில் ஏதோ ஒரு பகுதியில் விசுவாசிகளை அழிக்க ஏதோ ஒரு ஜீஷாட்டுக்குத் திட்டம் வகுக்கப்படுகிறது.

அது என்ன திட்டம் என்று நமக்குத் தெரியாது. அது எங்கிருந்து புறப்படுகிறது என்று நமக்குத் தெரியாது. எப்போது ரூபமெடுக்கும் என்பதுவும் நமக்குத் தெரியாது.

ஆனால், நிச்சயமாக தீவிரவாதிகள் ஜீஷாட் புரிய தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கட்டுரையைப் போஸ்ட் செய்வதற்கு முன்னால் கூட ஜீஷாட் காரர்கள் எங்கள் நாட்டைத் தாக்கக் கூடும். யார் கண்டது?

இப்படியொரு அச்சம் நமக்கு இருக்கும்போது, தீவிரவாதிகளை எதிர்கொள்ள நாம் ஆயத்தமாக வேண்டாமா?

மிருகத்தை வெட்டுவதுபோல் மனிதர்களை வெட்டுவார்கள். கற்காலத்தில் நடந்த சித்திரவதைகள் எல்லாம் நடந்தேறும்.

ஊற்று நீர் பெருக்கெடுக்கும் ஆற்றில் மனித இரத்தத்தைப் பாய்ச்சுவார்கள்.

தீப்பற்றுவதற்கான சிறிதளவு இரசாயணத்தை வழங்குகிறேன். ஜீஷாட் காட்டை அழிக்க புறப்படுங்கள், விசுவாசிகளே.

கருத்துகள் இல்லை: