ஞாயிறு, 11 ஜனவரி, 2009

பரிசுத்த ஆவியானவர் நபிகள் நாயகமா?

பரிசுத்த் ஆவியானவர் பரிசுத்தமானவர்,இயேசுவுடைய போதனைகளை இம்மி அளவும் கூட மாற்றதவர்

ஆனால் நபிகள் நாயகம் அவர்கள் இயேசுவின் கொள்கைக்கு நேர் எதிராக போதித்தார்.

உதாரணம்

1,திருமணம்


இயேசு சொன்னார் ஒருவன் தன் மனைவியை வேசித்தன முகாந்திரத்தினால் ஒழிய விவாகரத்து செய்து விட்டு மறுமணம் செய்வதை கூட விபச்சாரம் என்றார்

நபிகள் நாயகம்??????

2,ஒரு பெண்ணோ,ஆணோ தங்கள் மார்கத்துக்கு வந்தூவிட்டடலும் பழைய கணவன் அல்லது மனைவியை விவாகரத்து செய்யக்கூடாது(இயேசுவின் சீடர்கள்)

நபிகள் நாயகம்??????

3,இயேசு சொன்னார், உன் ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னொரு கன்னத்தத காட்டு

நபிகள் நாயகம்????

4,இயேசு சொன்னார்,கடவுள் நமக்கு தந்தை

நபிகள் நாயகம்????

5,ஒரே மனைவி உடையவனே சபையில் சிறு பொறுப்பு கூட ஏற்றுக்கொள்ள வேண்டும்(சீஷர்கள்)

நபிகள் நாயகம்??????

6,மனிதரில் ஒருவனை தேவையில்லாமல் கோபித்துக் கொள்ளகூடாது,அப்படி செய்தால் கொலை பாதகத்துக்கு சமம்

நபிகள் நாயகம்????????

7,எந்தக் காரணத்திற்காகவும் கொலை செய்தாலும் நரகம் நிச்சயம்

நபிகள் நாயகம்???????

8,பரலோகத்தில் ஜீவ விருட்சத்தின் கனி,ஜீவ நதி

நபிகள் நாயகம்??????????

9,பரலோகத்தில் ஆண் என்றும் இல்லை,பெண் என்றும் இல்லை

நபிகள் நாயகம்????????

10,நிச்சயமான பாவ மன்னிப்பு உண்டு

நபிகள் நாயகம்????????

இது மாதிரி எழுதிக் கொண்டே போகலாம்.

கருத்துகள் இல்லை: